நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட சாட்டியக்குடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சிபிஎம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.எ.சண்முகம், எஸ்.நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.