தூத்துக்குடி, ஏப். 9- இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பரம் நகர் , ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எட்டைய புரம் ரோடு, புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா, சிபிஎம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறு முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், தா.ராஜா, எஸ்.அப்பா துரை, ஆர்.பேச்சி முத்து, த.சண்முக ராஜ், பா.புவி ராஜ், ஒன்றிய செயலாளர் கே.சங்க ரன், மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து, தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் முத்து மாரி, ஓட்டப்பிடா ரம் ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி, ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா, உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.