districts

img

சிபிஎம் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து

மன்னார்குடி, ஆக.6 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றி யம் முண்ணாவல் கோட்டை தோப்புத்  தெருவைச் சேர்ந்த 27 பேர் பல்வேறு கட்சி களிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட னர். வி.மாரியப்பன், ஆர்.விவேகானந்தம், ஜி.ரமேஷ் தலைமையில் இணைந்த அனை வரையும் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி செந்துண்டு அணிவித்து வரவேற்றார்.  இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சுமதி,  நகரச் செயலாளர் வி.தமிழ்மணி, விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் வீ.பூசாந்திரம், விதொச ஒன்றியச் செயலா ளர் டி.அண்ணாதுரை, விச. தலைவர் டி. அண்ணாதுரை, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.ராஜா ஆகியோர் பேசினர்.  மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வாழ்த்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக கட்சிக் கொடியை ஜி.சுந்தரமூர்த்தி ஏற்றி வைத்தார்.

;