சென்னை கூட்டுறவு சொசைட்டி ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி மன்னார்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.ஆர்.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.பிச்சைக்கண்ணு, மாவட்ட துணைத் தலைவர் கே.டி.முருகையன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க தியாக சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.