districts

img

தோழர் நா.பாலசுப்பிரமணியன் முதலாம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம்

சிபிஎம் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் நா.பாலசுப்பிரமணியன் முதலாம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம் பூதமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஐ.வி.நாகராஜன் பேசினார்.