திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேட்டுகளுக்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து சிபிஎம் சார்பில் திங்களன்று (ஜூன் 10) சாமிரெட்டி கண்டிகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேட்டுகளுக்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து சிபிஎம் சார்பில் திங்களன்று (ஜூன் 10) சாமிரெட்டி கண்டிகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.