திருவள்ளூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.ராபர்ட் எபிநேசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் கரிமுல்லா, சிஐடியு மாவட்ட துணை நிர்வாகிகள் ரமேஷ், ஜெயவேல், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.