திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த நெடுங்காம்பூண்டி கிராமம் அருகே கட்டப்பட்டுள்ள காவல் துறை சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் மங்கையர்கரசி ஆகியோர் உடனிருந்தனர்.