districts

img

சிபிஎம் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்வு

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் முத்தம்மாள் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நடைபெற்ற கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரியிடம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ் பாபு, சிவாஜி, சத்யா ஆகியோர் கட்சியின் வளர்ச்சி நிதியாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.