இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி நமது நிருபர் ஜூன் 10, 2024 6/10/2024 9:00:26 PM இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகை யில், திருப்பூர் வடக்கு ஒன்றியம், குருவாயூரப்பன் நகர், சேடர்பாளையம் பாலர் பூங்கா சார்பில் ஞாயிறன்று மெழுகுவர்த்தி எஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.