districts

img

இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி

இஸ்ரேல் பாலஸ்தீனம் போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகை யில், திருப்பூர் வடக்கு ஒன்றியம், குருவாயூரப்பன் நகர், சேடர்பாளையம் பாலர் பூங்கா சார்பில் ஞாயிறன்று மெழுகுவர்த்தி எஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.