districts

img

திருவாரூரில் உலகத் தாய்மொழி தினக் கருத்தரங்கு

திருவாரூர், பிப்.26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் உலகத்  தாய்மொழி தினக் கருத்த ரங்கம் திருவாரூர் மாவட டத்தில் மாவட்டத் தலைவர் மு.சௌந்தரராஜன் தலை மையில் நடைபெற்றது. பொதுவுடமை எழுத்தா ளர் ஐ.வி.நாகராஜன் “எழு திய பூவிரியும் காவிரியின்” என்ற நூலும் மற்றும் புரட்சி யாளர் மாவோ என்ற நூலும் வெளியிடப்பட்டது.  கருத்தரங்கில் “எனது மொழி... எனது உரிமை..”. என்ற தலைப்பில் மாநிலத் துணைச் செயலாளர் கவி ஞர்.நந்தலாலா கருத்துரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.வெங்க டேசன், மாவட்டப் பொரு ளாளர் மு.செல்வராஜ் சு. தியாகராஜன், இரெ.பக வன்ராஜ், தி.நடராஜன் உட்  பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.