திருவாரூர், செப்.22 - திருவாரூரில் 8 ஆவது சர்வதேச திரைப்பட விழா வின் 5 ஆவது நாளான ஞாயி றன்று முன்னாள் அமைச்ச ரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா.காம ராஜ் பங்கேற்று திரைப்பட விழாவை வாழ்த்தி பேசி னார். திரைப்பட வரவேற்பு குழு தலைவர் எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன், திரை இயக்க ஒருங்கி ணைப்பாளர் அய்.தமிழ்மணி, மாவட்டத் தலைவர் மு.செளந்தரராஜன், மாவட்டச் செய லாளர் முனைவர் ஜீ.வெங்கடேசன் ஆகி யோர் நினைவு பரிசு வழங்கினர்.