districts

img

மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்ய குவிந்தனர்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் ஏறி, ஆயிரம் ரூபாய் ஏறாதவர்கள், ஒரு ரூபாய்கூட ஏறாதவர்கள் உள்ளிட்டோர் செவ்வாயன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலக ஊழியர்களிடம் முறையிட்டனர்.