districts

img

தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப்பள்ளிகளில் இருபது ஆண்டுகள் பணி

திருச்சிராப்பள்ளி ராமலிங்கநகர் ஸ்பாஸ்ட்டிக் சொசைட்டியில் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப்பள்ளிகளில் இருபது ஆண்டுகள் பணியாற்றிய சிறப்பாசிரியர்கள், இயன்முறை சிகிச்சையாளர்களுக்கு ஆட்சியர் பிரதீப்குமார் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.  உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், தமிழ்நாடு உரிமைகள் திட்டம்  மாவட்ட செயல்படுத்தும் அலுவலர் ரமேஷ்.