திருச்சி புறநகர் மாவட்ட மாநாட்டில் மணப்பாறையில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடி
திருச்சி புறநகர் மாவட்ட மாநாட்டில் பெறப்பட்ட மூத்த தோழர் செல்லம்மாள் நினைவு கொடி மரம்
திருவாரூர் மாவட்ட மாநாட்டில், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் எழுதிய “உள்ளத்தில் உண்மை... வாக்கினிலே இனிமை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.