ஈட்டி பாய்ந்து பலியான மாணவன் உடலுக்கு அஞ்சலி நமது நிருபர் ஜூலை 31, 2024 7/31/2024 10:52:46 PM வடலூர் தனியார் பள்ளியில் பயிற்சியின் போது மாணவன் தலையில் ஈட்டி பாய்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் கிஷோர் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.