districts

img

ஈட்டி பாய்ந்து பலியான மாணவன் உடலுக்கு அஞ்சலி

வடலூர் தனியார் பள்ளியில் பயிற்சியின் போது மாணவன் தலையில் ஈட்டி பாய்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் கிஷோர் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.