districts

img

கைத்தறி நெசவாளர் பட்டினி போராட்ட பாதையாத்திரை தளபதி தோழர் எஸ்.பெரியசாமி நினைவு நாள்

கும்பகோணம், நவ.21- கைத்தறி நெசவாளர்க ளின் பட்டினிப் போராட்ட பாத யாத்திரை தளபதி, கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் எஸ்.பெரியசாமி நினைவு நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்ப கோணம் மாநகரக்குழு சார்பில், காந்தி பூங்கா அருகில் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செவ் வணக்கம் செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் சா. ஜீவபாரதி, செயற்குழு உறுப்பினர் அருளரசன், கும்பகோணம் மாநகர மாமன்ற உறுப்பினர் செல் வம், சிபிஎம் நகரச் செயலா ளர் செந்தில்குமார், ஓய்வூதி யர் சங்க மாநில பொறுப்பா ளர் ராஜகோபால், அன்பு மணி, கண்ணன், உள்ளிட் டோர் கலந்துகொண்டு செவ் வணக்கம் செலுத்தினர்.