districts

img

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எல்ஐசி லிகாய் முகவர் சங்க உறுப்பினர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எல்ஐசி லிகாய் முகவர் சங்க உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் வேதரத்தினம் முன்னிலை வகித்தார். மண்டல பொறுப்பாளர் மாதவவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தோழர் கோபாலகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறுகளை நினைவுகூர்ந்து அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.