districts

img

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் முடிகொண்டான் இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் முடிகொண்டான் சமத்துவபுரத்தைச் சேர்ந்த பிரகதீஷ் (23)- நன்னிலம் ஒன்றியம் இஞ்சிக்குடி சார்ந்த பவித்ரா (22) இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரளம் அலுவலகத்தில் நடைபெற்ற சாதி மறுப்புத் திருமணத்தில் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுந்தரமூர்த்தி, பி.ஸ்டாலின், மணமகனின் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.