districts

img

சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் பெரியகோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு, திருதென் கயிலாய வலம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், குடந்தை சிவபிரகாச அடிகளார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை கணபதி அக்ரஹாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் சேதமடைந்துள்ளதால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் “தீராக்களம்” நாவல் அறிமுக விழா நடைபெற்றது. முனைவர் வி.பாரி தலைமையில் நடந்த விழாவில், சிபிஐ செயலர் முத்து உத்திராபதி நாவலை வெளியிட்டார். பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் நூல் அறிமுகவுரை வழங்கினார்.