திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து மற்றும் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தமிழக அரசின் சார்பாக விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.