சாதி ஆணவப் படுகொலை, நெல்லை யில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவல கத்தை தாக்கிய சம்பவங்களை கண் டித்து கோவை, நாமக்கல்லில் தமிழ் புலி கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், இவ்வமைப்பின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ப.சிற்றரசு, தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகி ருட்டிணன், ததீஒமு யு.கே.சிவஞானம், ஆறுசாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.