பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே உள்ள அமரகண்டான் குளத்தில் கொத்துக் கொத்தாய் மீன்கள் செத்து மிதக்கின்றன. மீன்களின் இறப்பை தடுக்கவும், இறந்த மீன்களால் குளத்தில் துர்நாற்றம் வீசுவதை அப்புறப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே உள்ள அமரகண்டான் குளத்தில் கொத்துக் கொத்தாய் மீன்கள் செத்து மிதக்கின்றன. மீன்களின் இறப்பை தடுக்கவும், இறந்த மீன்களால் குளத்தில் துர்நாற்றம் வீசுவதை அப்புறப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.