மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளர்களின் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பொன்னாடை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.