districts

img

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நீண்ட நாள்களாக நடைபெற்று வருகிறது

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நீண்ட நாள்களாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. ஆம்புலன்ஸ்கள் கூட வாகன நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் மக்களும் வலியுறுத்தினர்.