திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்பிளாசா அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார்.