விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் “வெல்லும் சனநாயகம்’ மாநாடு திருச்சியில் ஜனவரி 26 அன்று மாலை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் திரண்ட அக்கட்சியின் தொண்டர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, வி.சி.க. தலைவர் தொல்,திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.