கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டத்தில், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை ஜோ.அருண் சனிக்கிழமை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம் வா.சம்பத், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி உள்ளிட்டோர்.