தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ச.ஹேமலதா-இரா.மனோஜ்குமார் ஆகியோரது மகன் ம.விஷ்ணுரோசன் - தேவி மூகாம்பிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை தஞ்சையில் நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் சா.டேனியல் ஜெயசிங், மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் என்.வெங்கடேசன், கோ.பழனியம்மாள், சி.எஸ்.கிறிஸ்டோபர், சா.கோதண்டபாணி, முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.ரெங்கசாமி, சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி மற்றும் பல்வேறு அரங்க நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்.