தமிழ்நாடு முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் மொத்தம் ரூ.3 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான பணிகளை, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.