கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், சேராப்பட்டு கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் ஆயத்த ஆடைகள் மற்றும் நெகிழி மாற்றுப் பொருள் தயாரிப்பு அலகினை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், சனிக்கிழமையன்று நேரில் பார்வையிட்டு, உற்பத்தித் திறன் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.