அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை வெள்ளிக்கிழமை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா துவக்கி வைத்தார். கடந்தாண்டு ரூ.22 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.