districts

img

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹாசினி கட்டா பிரிவில், 2 ஆம் இடமும், சண்டை பிரிவில் முதலிடமும் பெற்றுள்ளார். மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.