districts

img

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்-சாரநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.ராமலிங்கம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்-சாரநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.ராமலிங்கம் -ஆர்.காளியம்மாள் இல்லத் திருமண விழா பிப்ரவரி 22 அன்று குடவாசலில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி  தலைமையேற்று, மணமக்கள் இரா.செந்தமிழ்செல்வன்-ஜெ.அபுதாபி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்தி உரையாற்றினார். கிளைச்செயலாளர் ஜி.தியாகராஜன் வரவேற்றர், வலங்கைமான் ஒன்றிய செயலாளர்  என்.இராதா, மாவட்டசெயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள்,மாவட்டகுழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.