districts

img

பொறுப்பேற்பு

பெரம்பலூர், டிச.18- பெரம்பலூர் வருவாய் கோட்டத்திற்கு சார் ஆட்சியராக சு.கோகுல் பொறுப்பேற்றார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், 2021 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், ஒன்றிய அரசு பணியில் துணை செயலாளர் நிலையிலும் பணியாற்றியுள்ளார்.  தற்போது இவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கான சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.