புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், திருப்பெருந்துறை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின்கீழ், காலகம் முதல் ஆவுடையார்கோவில் வரை முடிவுற்ற சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் சா.மெர்சி ரம்யா நேரில் ஆய்வு செய்தார்.