மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் கரு.இராமநாதனின் மகள் வாசுகிதேவிக்கும், நெம்மலிக்காடு சந்திரசேகரனின் மகன் வன்மீகநாதனுக்கும் ஞாயிறன்று திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மணமேல்குடி ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.