புதுக்கோட்டை மாவட்டம் நரங்கியப்பட்டு கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நமது நிருபர் டிசம்பர் 15, 2024 12/15/2024 1:04:02 AM புதுக்கோட்டை மாவட்டம் நரங்கியப்பட்டு கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான பகுதிநேர அங்காடியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.