அறந்தாங்கி, ஜூலை 10- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், திருப் பெருந்துறை ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் ஆனி திரு மஞ்சன மாணிக்கவாசகர் திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக புதன்கிழமையன்று தே ரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பல இடங்க ளில் அன்னதானம் நடை பெற்றது. மீமிசல் சாலை யில் நடைபெற்ற அன்னதானத்தில் அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கல்லூரி என்எஸ்எஸ் மாணவ, மாண விகள் சேவையாற்றினர்.