districts

img

அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்ட ம்

அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து புதனன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மேனகா தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் தமிழரசி தொடக்க உரையாற்றினார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை சிறப்புரையாற்றினார். சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டச செயலாளர் அகஸ்டின் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.