districts

img

ஏப்.5 தில்லி பேரணியை விளக்கி பிரச்சார இயக்கம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 29- ஒன்றிய பாஜக அரசின்  மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து தா.பேட்டை  ஒன்றியத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்  றும் சிஐடியு சார்பில் ஏப்ரல் 5  அன்று தில்லியில் நடை பெறும் பேரணியை விளக்கி தொலையானத்ததில் தொடங் கிய பிரச்சார இயக்கம் கொத்  தம்பட்டி, கோகூர்பட்டி, கீழூர்  பட்டி, ஜெமுனாபுரத்தில் நிறைவு பெற்றது. பிரச்சாரத்திற்கு புக ழேந்தி, சண்முகம் ஆகி யோர் தலைமை வகித்தனர். விவசாயிகள் சங்க ஒன்றியச்  செயலாளர் சேகர், ஒன்றியத் தலைவர் தங்கராசு, விவசா யத் தொழிலாளர் சங்க ஒன்றி யச் செயலாளர் வீரவிஜயன்,  கட்சியின் மூத்த தோழர் சுப்ர மணியன், ரெங்கராஜ் உள்  ளிட்டோர் கலந்துகொண்ட னர்.