கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், வாக்குச் சாவடி பணியாளர்கள், நுண்ணறிவு மேற்பார்வையாளர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடி மையத்தினை செவ்வாயன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மீ.தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.