அறந்தாங்கி, மே 9-
புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் குரும்பக்காட்டில் இயங்கிவரும் லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். எஸ்.மதுமிதா பிளஸ்-டு பொதுத்தேர்வில் 600-க்கு595 மதிப்பெண்கள் பெற்று புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலி டம் பெற்றார். முதலிடம் பெற்ற மாணவி மதுமிதாவை சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் மஞ்சுளா, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ஆண்டனி, ஆகியோர் பாராட்டி னர். அப்போது பள்ளியின் தாளாளர். டாக்டர் பாலசஞ்சீவி. லாரல் கல்விக்குமும இயக்கு நர்.பா.சஹானா. தலைமை ஆசிரியர் பி. கோவிந்தசாமி. உதவித் தலைமை ஆசிரி யர் சிவக்குமார் மற்றும் மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.