மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் ஊராட்சியில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் ஊராட்சியில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து 64 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.