திருச்சிராப்பள்ளி, ஜூன் 29-
திருச்சிராப்பள்ளி தில்லை நகர் மேற்கு 11- ஆவது கிராசில் அமைந் துள்ள ஸ்வேதா ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. ஆர்.பி.எஸ் குழும நிறுவ னங்களின் தலைவர் ராமானு ஜம் தலைமை வகித்தார். டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் முஹ மது ரேலா முன்னிலை வகித் தார். அமைச்சர் கே.என்.நேரு, மதிவாணன் ஆகி யோர் கலந்து கொண்டு மருத் துவமனையை திறந்து வைத் தனர்.
கௌரவ விருந்தினர் களாக மருத்துவர்கள் சென் னியப்பன், ரவிரமா கிருஷ் ணன், ரமணிதேவி, அஷ்ரப், மதுரை அப்போலோ மருத்து வமனை முதன்மை இயக்க அதிகாரி நீலக்கண்ணன், திருச்சி அப்பல்லோ ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை சீனி யர் பொது மேலாளர் சாமு வேல், ஸ்வேதா குழும நிறுவ னங்களின் நிர்வாகிகள் நேதாஜி, தேவேந்திரன் மற் றும் நாவலடி ஆர்.பி.எஸ் மணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் முஹமது அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்வேதா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்வாதி நேதாஜி, முதன்மை செயல் அதிகாரி டாக்டர் எஸ்.என்.கே செந்தூ ரான் (எ) கீர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.