கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் புதிதாக தொடங்கப்பட்ட முடிகணம் மற்றும் சமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கிளைகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.இளங்கோ முன்னிலையில் வெள்ளியன்று துவக்கி வைத்து, கடனுதவிகளை வழங்கினர்.