அறந்தாங்கி, செப்.6 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சட்டமன்ற உறுப்பி னர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இரண்டு பயணியர் நிழற்குடைகளை எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்தார். திமுக நகரப் பொருளாளர் பிச்சை முகமது மற்றும் காங்கிரஸ் நகரத் தலை வர் வீராசாமி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறந் தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 22 ஆவது வார்டு மற்றும் 5 ஆவது வார்டு ஆகிய வற்றில் தலா ரூ.7 லட்சத்தில் கட்டப் பட்ட இரண்டு பயணியர் நிழற்குடை களை திறந்து வைத்தார்.