வடகிழக்குப் பருவமழை: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு நமது நிருபர் அக்டோபர் 16, 2024 10/16/2024 9:23:41 PM வடகிழக்குப் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையர் ஏ.சுந்தரவள்ளி செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார்.