districts

img

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் ரூ.52 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் ரூ.52 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, ஒன்றியக் குழு தலைவர் சுதா அடைக்கலமணி, வட்டாட்சியர் சாந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.