பாபநாசம், ஜூலை 27-
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை அடுத் துள்ள சாலியமங்கலத்தில விவேகானந்தா தொண்டு நிறு வனம் சார்பில் இயற்கை சாகுபடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்விற்கு மகாலெட்சுமி தலைமை வகித்தார். பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். சத்திய வதி பயிற்சியளித்தார். சாலிய மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ராமலட்சுமி, கெளரி ஆகியோர் செய்தி ருந்தனர்.